முனைவர் கி. சுந்தரராஜ்

துறைத்தலைவர் i/c

Experience & Activities

பணியில் சேர்ந்த நாள்:  01-09-2003
கல்வித்தகுதி: எம்.ஏ., எம். ஃபில்., பி.எட்., பிஎச்.டி., ஸ்லெட்.
பணி அனுபவம்:

  • எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி : 19 ஆண்டுகள்  
  •  மொத்த கல்வி அனுபவம்:  29 ஆண்டுகள்  

முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு: ‘செ.யோகநாதனின் படைப்பாளுமை’

பதிப்பு / வெளியீடு :

  • 2008, தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக் கட்டடக்கலைத்துறையுடன் இணைந்து திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம் நடத்தும் ஆறாவது அனைத்துலக வளர்தமிழ் ஆய்வு மாநாடு. தலைப்பு (தமிழரின் பண்பாடு அன்றும் இன்றும்)
  • 2008, இலயோலா தன்னாட்சிக் கல்லூரி (பல்கலைக் கழக மானியக்குழு நிதி நல்கையுடன்) தலைப்பு (பேரறிஞர் அண்ணாவின் தசாவதாரம் காட்டும் வாழ்வியல்)
  • 2010, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், சென்னை, டாகடர் எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரி, திருவையாறு, தமிழ் ஐயா கல்விக் கழகம் இணைந்து நடத்தியது, தலைப்பு (‘பெண்ணியமும் பெண்ணுரிமைப் போராட்டங்களும்’)
  • 2010, ஆசிய மகளிர் மேம்பாட்டுக் கழகமும் (டின்டல் கடல்லூரி சிங்கப்பூர்), கலைஞன் பதிப்பகமும் (சென்னை), இணைந்து நடத்தியதுஇன்றைய வாழ்வில் இலக்கியம்’ எனும் பொருண்மையிலானது, தலைப்பு (சாதனைப் பூக்களும் சருகுகளாகும் மொட்டுக்களும்)
  • 2012, வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கமும் செம்மூதாய் பதிப்பகமும் இணைந்து  நடத்தியது, தலைப்பு ‘பாரதியின் ஆறில் ஒரு பங்கு சிறுகதைக் காட்டும் காதலும் கடமையும்’
  • 2014, அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி (சென்னை.) நடத்திய அற இலக்கியம்-பன்முகப் பார்வை’ எனும் பொருண்மையிலானது. தலைப்பு ‘இலக்கியங்கள் காட்டும் அறம்’
  • அக்டோபர் -2015, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தலைப்பு: ’ஈழத்தமிழரின் இலக்கியப் படைப்புகள்’, தமிழியல், October-2015, Vol.No. 90. (ISSN; 00224855)
  • பிப்ரவரி.-28,2021, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், ஐம்பெரும் பூதத்து இயற்கை எனும் பொருண்மையிலானபன்னாட்டுக் கருத்தரங்கு. தலைப்பு- ’நெடுநல்வாடையில் நக்கீர ர் காட்டும் நீராளுமை குறித்த பார்வையும் பதிவும்’
  • பல்துறைச் சார்ந்த அறிவியல் ஆய்வு அணுகுமுறையிலான பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கு. தலைப்பு- ’தகவல் பரிமாற்றத்தில் கைப்பேசியின் பயன்பாடும் பாதிப்பும்’ ஜூலை13.மற்றும் 14. 2022. ISBN- 978-81-956681-0-6, Pg No. 184, Edition- 1

தேசியக் கருத்தரங்கு :

  • 2008, வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல்,  தலைப்பு: மகளிர் விளையாட்டு அன்றும் இன்றும்’
  • 2008, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழியல் துறை நடத்தியது தலைப்பு ‘இலக்கிய வரலாற்றில் சிறுகதை பெறும் இடம்’
  • 2011, வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல், தலைப்பு ‘பெருமாள் திருமொழியில் தாய்மையும் தவிப்பும்’
  • 2013, அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி (சென்னை.) நடத்திய ‘இலக்கியத்தில் பெண்ணியம்’ எனும் பொருண்மையிலானது. தலைப்பு: செ.யோகநாதனின் ‘மூன்றாவது  பெண்’ சிறுகதைக் காட்டும் பெண்கள்’
  • உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய ‘திருக்குறள் பொருட்பாலில் வள்ளுவரின் பன்முகத் தன்மை எனும் பொருண்மை. தலைப்பு- ‘வள்ளுவர் போற்றும் நட்பு’

மொத்த ஆய்வுக்கட்டுரைகள் : 14