Events

  • Start Date 17/07/2022
  • Start Time 10:00 AM
  • End Date 17/07/2022
  • End Time 02:00 PM
  • Location மானசா அகாதமி, தஞ்சாவூர்

About Event

17.07.2022 அன்று ’மானசா அகாதமி’ நிறுவனம் தஞ்சையில் நடத்திய கலாம் உலக சாதனை பதிவில் நம் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபெற்று இரண்டு மணி நேரம் தொடர் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சாதனைப் படைத்து நினைவு பரிசு, உலகச் சாதனை சான்றிதழ் பெற்றதோடு, கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

 கலாம் உலக சாதனைப் படைத்த மாணவர்கள்:

  1. செல்வன். மு. கிருபானந்தம் ( வணிகவியல் கணக்கு மற்றும் நிதி துறை)
  2. செல்வன். செ.பிரவின் (வணிகவியல் துறை)
  3. செல்வன். கு.ஹரிஷ்கார்த்தி (வணிகவியல்துறை)
  4. செல்வி. வா. மோகனப்பிரியா (வணிகவியல் துறை)
Need help?
Application 2024-25